நாக்கின் நுனியில் வைத்தால் தான் தெரியும்

ஒரு ஆசிரியர் தனது வகுப்பில் ஆணின் விந்தில் உள்ள குளுக்கோஸ் அளவைப் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

ஒரு மாணவி கையை மேலே உயர்த்தி ‘சார் உண்மையாகவே விந்தில் குளுக்கோஸ் இருக்கா” என்று கேட்டாள்.

ஆமாம் என்று சொல்லிவிட்டு சில ஆதாரங்களை காட்டினார்.
அந்த மாணவி மீண்டும் கையை உயர்த்தி ‘அப்ப ஏன் சேர் அது இனிப்பாக இல்லை” என்று கேட்டாள்.

உடனே எல்லா மாணவர்களும் அவளைப் பார்த்து சிரித்தார்கள். அவமானத்தால் அவள் முகம் சிவந்துவிட்டது. உடனே அவள் தனது புத்தகத்தை எடுத்துக் கொண்டு வகுப்பைவிட்டு வெளியேறினாள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.