வயாகரா!

ஒரு வயசான பெண்மணி டாக்டரிடம் சென்றாள்: “டாக்டர், என் கணவருக்கு காம உணர்வு குறைஞ்சுடுச்சு, அதனாலே என்னை ஓக்க மாட்டேங்கறார்”

டாக்டர்: “ஏன், அவருக்கு வயாகரா மாத்திரை கொடுக்கலாமே”

பெண்மணி: “இல்லை டாக்டர், அவர் ஒரு தலை வலி மாத்திரை கூட போட மாட்டார், மாத்திரை ன்னு சொன்னாலே அவருக்கு பிடிக்காது”

டாக்டர்: “அவ்வளவு தானே, மாத்திரையை பொடி பண்ணி வெச்சுக்கங்க, அவர் காப்பி குடிக்கும்போது, காப்பில் அவருக்கு தெரியாம கலந்துடுங்க”

பெண்மணி சந்தோஷமாக கிளம்பினாள். இரண்டு வாரம் கழித்து திரும்பி வந்தாள்.

டாக்டர்: “என்னங்க எப்படி இருந்துச்சு?”

பெண்மணி: “அதை எப்படி டாக்டர் சொல்லுவேன்?”

டாக்டர்: “ஏன், வேலை செய்யலியா?”

பெண்மணி: “இல்லை டாக்டர், வேலை செஞ்சுது, நீங்க சொன்னா மாதிரியே அவர் காபி குடிக்கும்போது, வயாகரா பொடியை கலந்துட்டேன், அவர் அந்த இடத்துலேயே, துணியை அவுத்து போட்டு என்னை பெண்ட் எடுத்துட்டார். முதல் இரவுல கூட அவர் இப்படி ஓத்ததில்லை”

டாக்டர்: “அப்புறம் என்ன பிரச்சனை?”

பெண்மணி: “இனிமேல் எங்களால் சரவண பவனில் முகத்தை காட்ட முடியாது”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.