எல்லாமே கொஞ்சம் வெட்டுனா சரியா போய்டும்…

கண்ணன் சரியான தலைவலியோடு அவனது பமிலி டாக்டலை பார்க்கப் போனான்.

டாக்டர் “தலை மயிரை ஒட்டையாக வெட்டிவிடு, தலை வலி போய்விடும்” என்று சொன்னார்.

அவர் சொன்ன படியே சலூனுக்கு போய் தலை மயிரை ஒட்டையாக வெட்டிக் கொண்டான், தலைவலி சரியாகப் போனது.

ஒரு வாரம் கழித்து அவனது நுனி விரல் கதவில் மாட்டுப் பட்டு வீங்கிப் போனது. உடனே டாக்டரை பார்க்கப் போனான்.

அதற்கு டாக்டர் “நகத்தைக் சொஞ்சம் ஒட்டையான வெட்டிக் கொள், வீக்கம் தானாக குறைந்து விடும்” என்றார்.

அவர் சொன்ன படியே நகத்தை ஒட்டையாக வெட்டிக் கொண்டான், வீக்கம் குறைந்து விட்டது.

ஒரு வாரம் கழித்து அவன் ஒரு கல்யான வீட்டுக்குச் சென்றான். அங்கே அதே பமிலி டாக்டரும் வந்திருந்தார். அவரைக் கண்டதும் இவன் ஒரே ஓட்டமாக ஒடினான்.

இவன் ஓடுவதைக் கண்டுவிட்டு டாக்டர் இவனைப் பின் தொடர்ந்து ஓடினார். என்னய்யா என்னை கண்டும் காணாமல் ஓடிப் போற என்று டாக்டர் அவனைப் பார்த்துக் கேட்டார்.

அதற்கு அவன் “டாக்டர் எனக்கு யூரின் ஒழுங்கா போகுதில்லை. ” என்றான். (உங்ககிட்ட வந்தா….)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.