நீங்க பக்கத்து வீட்டுகாரனிடம் பேசுங்க

ஒரு சேரியில் இருக்கும் பெண் நாலாவது பிரசவத்துக்காக
அரசு ஆஸ்பத்திரிக்கு போனா வலி எடுத்து….

டாக்டர் வந்து அவளிடம்::- ஏண்டி போன வருடமே
உன்னிடம் சொன்னேன். வருசா வருஷம் குழந்தை
பெத்துக்காதேன்னு…. கூப்பிடு உன் புருஷனை….

நானே அவனிடம் பேசுகிறேன்….

அவ சொன்னா: அவர் பாவங்க…

நீங்க பக்கத்து வீட்டுகாரனிடம் பேசுங்க…

இந்த மாதிரி பொண்ணுங்கள என்னனு சொல்ல….?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.