ராஜ் ஒரு நாள் மருத்துவரிடம் சென்றான். “டாக்டர், எனக்கு ஒரு கொட்டை (விறைப்பை) மட்டும் நீல நிறமாக மாறிடுச்சி”அதைப் பரிசோதித்த மருத்துவர், “அந்த கொட்டையை ஆபரேஷன் செய்து அகற்றணும்” என்றார்.
பதறிப் போன ராஜ் ” அய்யோ, எப்படி நான் ஒரு கொட்டையை இழப்பது” என்றான்.
டாக்டரோ “இல்லைனா நீ செத்துடுவே, பரவாயில்லியா?” என்று கேட்டார்.
வேறு வழியில்லாமல் ராஜ் ஒத்துக் கொள்ள டாக்டர் அவன் கொட்டையை ஆபரெஷன்
செய்து அகற்றினார்.
இரண்டு வாரம் கழித்து, மீண்டும் டாக்டரிடம் வந்த ராஜ், “டாக்டர், என் இன்னொரு
கொட்டையும் நீல நிறமா மாறிடுச்சி” என்றான். டாக்டரோ, அதையும் பரிசோதித்து விட்டு “இன்னொரு கொட்டையயும் எடுத்துட வேண்டியது தான், இல்லைனா, நீ செத்துடுவே”
வேறு வழியில்லாமல் ராஜ் ஒத்துக் கொள்ள டாக்டர் அவன் மற்றொரு கொட்டையையும் ஆபரெஷன் செய்து அகற்றினார்.
மறுபடி இரண்டு வாரம் கழித்து டாக்டரிடம் வந்த ராஜ்,”டாக்டர், எனக்கு ஏதோ ரொம்ப பயங்கரமான நோய் போல இருக்கு, என் சுண்ணியும் நல்ல நீல நிறமா மாறிடுச்சி” என்றான்.
அதையும் பரிசோதித்த மருத்துவர், “உன் சுண்ணியையும் ஆபரேஷன் செய்து
அகற்றித் தான் ஆகணும்” என்றார்.
பதறிப் போன ராஜ் ” அய்யயோ, என்னால் மூத்திரம் கூட போக முடியாதே” என்றான்.
டாக்டரோ “கவலைப்படாதே, உன் சுண்ணியை அகற்றி விட்டு ஒரு ப்ளாஸ்டிக் குழாய் வைத்து விடுகிறேன்” என்று சொல்லி, ஆபரேஷன் செய்து அவன் சுண்ணியயும் வெட்டி எடுத்துவிட்டு, ப்ளாஸ்டிக் குழாயை வைத்து அனுப்பி விட்டார்.
இரண்டு வாரம் கழித்து திரும்ப டாக்டரிடம் வந்தான் ராஜ், இப்போது ரொம்ப
கோபமாக இருந்தான்.ராஜ் சொன்னான் ” நீங்க வெச்ச ப்ளாஸ்டிக் குழாயும் நீல
நிறமா மாறிடுச்சி டாக்டர்!” இந்த முறை கவனமாக பரிசோதித்த டாக்டர் ” நீங்கள் போடும் ஜீன்ஸ் (Jeans) பேண்டால இருக்கலாமுன்னு நினைக்கிறேன்…”
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.