மூன்று பூச்சிகள் இரவு நிம்மதியாகத் தூங்கவேண்டும் என்று ஒரு வயசுப் பெண்னின் உடலில் தொத்திக்கொண்டன. முதல் பூச்சி “அதோ அங்க ஒரு இரட்டை மலை பிரதேசமிருக்குதில்ல, அங்குதான் ராத்திரி எனக்கு தூக்கம்’’ என்று அங்கே சென்றுவிட்டது. இரண்டாவது பூச்சி சொன்னது, “ அந்த மலைகளுக்குக் கீழே அங்க ஒரு குட்டை இருக்கில்ல, அங்கதான் நான் தூங்கப் போறேன்” என்று அங்கே பதுங்கியது.(©sexiqueens.blogspot.com) மூன்றாவது பூச்சி இன்னும்கீழே பார்த்துவிட்டு “நான் அந்த காட்டில் தூங்கப் போறேன். Good Night” என்று சொல்லிவிட்டு அங்கே புகுந்துகொண்டது.
மறுநாள் காலை அவை மீண்டும் சந்தித்து கடந்த இரவு எப்படிக் கழிந்தது எனப் பேசிக்கொண்டன.
மலைப் பிரதேசத்தில் தங்கிய பூச்சி சொன்னது: :நிம்மதியாத் தான் தூங்கிக்கொண்டிருந்தேன். ஆனா, பாதில அந்த மலைகள் ரெண்டும் பயங்கரமா ஆட ஆரம்பிச்சி என்ன அப்பப்போ உருட்டிவிட்டது. மறுபடி திரும்ப வந்து அங்கேயே தங்கிக் கொண்டேன்”
இரண்டாம் பூச்சி சொன்னது: எனக்கு ஒண்ணும் அந்த நடுக்கமல்லாம் தெரியல. ஆனா சில சமயங்கள்ல மூச்சுமுட்டறமாதிரி இருக்கும். அப்புறம் சரியாயிடுத்து.”
மூன்றாம் பூச்சி அசதியோடு சொன்னது: ‘என் பாடு பேஜாராப் போச்சிப்பா. நான் படுத்து கொஞ்ச நேரம் ஆனதும் எவனோ ஒரு வழுக்கைதலையன் எம்மேல இடிஇடின்னு இடிச்சி குத்தோகுத்துன்னு குத்திக்கிட்டே இருந்தான். போதும்போதாதுக்கு எம்மேல அவன் ஏகப்பட்ட எச்சிலத் துப்பி கொஞ்சம் கூட தூக்கமே இல்லாமப் பண்ணிட்டான்.”
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.