“அரசியல்வாதி அப்பாதுரைய அரசியல உட்டே தொரத்தி புட்டாங்க, தெரியுமா?”
“ஏனாம்?”
“மொத மொதலா அவர பொது கூட்ட மேடையில ஏத்தி உட்டாங்க.
அவருக்கு சின்ன புள்ளல இருந்தே டகரம் தர்ன வராதே!
டகரத்துக்கு பதிலா தகரம் தான போட்டு பேசுவாரு
வாடி போடி ன்னு சொல்ல வராம வாதி போதி’ம்பாரே!
“ஆமா! அதனால என்னாச்சு?
” வெனய அதாலதான.
மேடையில ஏத்தி உட்ட உடனே
அவருபாணியில
இங்க கூடி இருக்கும் பெருமக்களேன்னாரு
டகரத்துக்கு பதிலா தகரத்த போட்டு.
அவ்வளவுதான்
அவருக்கு செம தரும அடி…”
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.