மறுநாள் காலை! அசைவ நகைச்சுவை நேரம்!

அது ஒரு பெரிய காலனிங்க, ஒரு 50 ப்ளாக் (block), ஒவ்வொரு ப்ளாக்குலேயும் 16 அபார்ட்மென்ட் அப்படின்னா மொத்தம் 800 குடியிருப்புகள். அங்க எந்த விசேஷம் நடந்தாலும் அந்தக் காலனிவாசிகள் எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவாங்க. அப்படித்தான் பாருங்க, நேத்து மூன்று தம்பதிங்க, புதுசாக் கல்யாணமானவங்களுக்கு ரிசெப்ஷன். காலனி ரிக்ரியேஷன் சென்டர்ல அவங்கள அழைச்சி மாலை மரியாதைகளோட நெறைய பரிசுகள்லாம் குடுத்து பாட்டு டான்ஸ் –னு ஜமாய்ச்சுட்டாங்க.
அந்த அபார்ட்மெண்ட் ஒண்ணுல ஒரு பாலியல் ஆராய்ச்சியாளர் அதாங்க செக்ஸாலஜிஸ்ட் குடியிருந்தார். அவர் இந்த விசேஷத்தையும் தன்னுடைய ஆராய்ச்சிக்கு உபயோகிக்கணும்னு விரும்பினார். சின்னப் பசங்கள் எல்லாரும் வெளிய விளையாடறதுக்கு போனப்புறம், “நான் இந்தத் தம்பதிகள் கிட்ட — மனைவிகள்கிட்ட ஒரு கேள்வியும் அவங்க புருஷங்க கிட்ட இன்னொரு கேள்வியும் கேக்கணும்னு ஆசை. ரெண்டும் அடல்ட்ஸ் ஒன்லி டைப் கேள்விகள்.கேக்கலாமா?”என்றார். காலனிவாசிகள் “நாங்கள்லாம் அடல்ட்ஸ் தான். எங்க எதுர்லயே பதில் சொல்லுவீங்களா?”– ன்னு அந்த ஆறு பேரையும் கேட்டாங்க. அவங்களும் ஒரு கிளுகிளுப்பில “சரி, இங்கயே கேளுங்க”ன்னு சம்மதம் கொடுத்துட்டாங்க.
“முதல் கேள்வி, (©sexiqueens.blogspot.com)இது மனைவிகளுக்கு: உங்க முதலிரவின் போது உங்க புருஷன்மார்கள் எத்தனை தடவை, — sorry, அறிவியல் சொற்களுக்குப் பதில் எல்லாருக்கும் தெரிந்த சொல்லையே உபயோகிக்கறேன்—எத்தனை தடவை உங்களை ஓழ்த்தார்கள்?”
ஒருத்தி பெருமையோடு, “நாலு தடவை ஓத்தாருங்க “ என்றாள்.

இன்னொருத்தி இன்னும் அதிகப் பெருமையோடு, “என் புருஷன் என்னை ஆறுதபா ஓழ்த்தாருங்க” என்றாள்.

மூன்றாவது மனைவி, “ஒரு தரம் தானுங்க” என்றாள். ஆனால் அவள் முகத்தில் கொஞ்சம்கூட ஏமாற்றமோ வருத்தமோ தெரியலைங்க, சொல்லப் போனால் ஒரு குதூகலந்தான் தெரிந்தது.
இப்போது இவர்கள் கணவர்களுக்கு ஒரு கேள்வி: “நீங்கள் முதலிரவுக்கு மறுநாள் காலையில் படுக்கையை விட்டு எழும்போது, உங்கள் மனைவி உங்களிடம் என்ன சொன்னாள்?”

நாலு தடவை ஓழ்க்கப்பட்டவளுடைய கணவன் கூறினான்:–

அவ, “நேத்து எனக்கு நாலு தடவை நிறைய சந்தோஷம் குடுத்தீங்க. இப்ப டயர்டா இருப்பிங்க. அதனால, உங்களுக்கு பாதம்கீர், முந்திரி கேக், வறுத்த பிஸ்தா, பால்பாயசம் எல்லாம் செஞ்சி விருந்து சமைக்கப் போறேங்க” , அப்படின்னு சொன்னா, செய்யவும் செஞ்சா.

ஆறு தடவை ஓத்த கணவன் சொன்னான்:

என் மனைவி, “நேத்து சும்மா பொலிஎருது கணக்கா எம்மேல ஏறி ஆறு தபா சூப்பரா ஓத்திங்க.. அதால உங்களுக்கு அவிச்ச முட்டை, ஆட்டுக்கால் சூப்பு, கோழி அடிச்சி பிரியானி, இரால் வறுவல், அதோடு கொஞ்சம் நாட்டு சரக்கு எல்லாம் இன்னிக்கி சாப்பாடுங்க” என்றாள். நல்லா விருந்து சாப்பிட்டேனுங்க.
ரொம்ப ஸஸ்பென்ஸூக்கு நடுவுல, மூன்றாவது மனைவியின் கணவன் சொன்னான்: “காலைல நான் படுக்கையை விட்டு எழுந்திருக்க யத்தனிச்சேனுங்க, ஆனா நான் எழமுடியாம இறுக்கி அணைச்சிகிட்டு, “அய்யோ நிறுத்தாதேடா, தொடர்ந்து செய்டா கண்ணா”-ன்னு அவ கெஞ்சினா. அதான் அவ மொதமொதல்ல சொன்னதுங்க”.

ஒரு நிமிஷம் திகைப்பில் நிசப்தம். பிறகு கூடியிருந்தோரின் கரவொலியால் ஹாலே அதிர்ந்தது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.