சின்ன சின்ன ஜோக்குகள்! அசைவ நகைச்சுவை நேரம்!

(“ப்ரியாக்கண்ணு ஒரு டீன்-ஏஜ் பெண்ண வச்சிதான் ஜோக் எழுதுவா, அது மட்டும் தான் அவளுக்குத் தெரியும்” என்று நீங்க எனக்கு ஒரு முத்திரை குத்துவதற்கு முன் நான் வேற டைப் ஜோக்குகளும் எழுதுவேன்னு காட்ட விரும்பி அஞ்சு சின்ன ஜோக்குகளை எழுதினேன். முன்பு என் மானசீக குரு டான் ஜுவான் சார்
‘குட்டிக்குட்டி கதைகள்’ என்று ஒரு துணுக்குத் தொகுப்பை இங்கு வெளியிட்டார். அதே பாணியில், கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிபோல், இந்த ‘சின்ன சின்ன ஜோக்குகள்’ எழுதியுள்ளேன்..எப்படி இருக்கோ?)

1. ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் பார்க்குல பேசிக்கிட்டிருந்தாங்க. ஒருத்தன் சொன்னான்: எங்க வேலைக்காரி – அவளுக்கு ஒரு இருவது வயசிருக்கும், நல்ல அழகு. அவளுக்கு தூக்கத்துல நடக்கிற வியாதி (somnambulism) உண்டுன்னு என் மனைவி சொல்லியிருக்கா. அவ நேத்து ராத்திரி என்ன செஞ்சா தெரியுமா? சுத்தமா எந்தத் துணியும் இல்லாம, கூதியையும் மொலைகளையும் காட்டிண்டு தூங்கிகிட்டே எங்க பெட்ரூமுக்குள்ள வந்துட்டா. அப்ப என் பொண்டாட்டி அடிச்சுப்போட்டமாதிரி தூங்கிகிட்டிருந்தாள் , நான் அப்படியே அந்த வேலைக்காரி வந்த திசையத் திருப்பி அவ ரூமுக்கு அனுப்பி வச்சேன். நீயா இருந்தா என்ன செஞ்சிருப்பே? ” –ன்னு தன் ஃப்ரெண்டைக் கேட்டான்.

“நீ என்ன செஞ்சயோ அதையே தான் நானும் செஞ்சிருப்பேண்டா, புளுகாண்டி” அப்படின்னு அந்த ஃப்ரெண்ட் பதில் சொன்னான்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

2. நாலஞ்சு நபர்கள் ரெகுலரா ஒரு க்ளப்ல சீட்டாடுவாங்க. அதுல, கோபிங்கற இளைஞன் வாரத்துல ரெண்டுநாள் “நாளைக்கு நான் வரமாட்டேன், எங்க எதுத்த வீட்டுல இருக்கும் மாது நம்ம பேட்டை ஜாலி ஆர்க்கெஸ்ட்ரால செல்லோ வாசிக்கறான்.” என்று சீட்டாட்டத்துக்கு டிமிக்கியடிச்சிடுவான். ஒரு நாள் அவங்க கேட்டாங்க, “அதென்னப்பா, மாது அவ்வளவு நல்லா செல்லோ வாசிப்பானா?”
கோபி சொன்னான்: “அது இல்லப்பா. அவன் செல்லோ வாசிக்கப்போற நாளுங்கள்ள ஒரு மூணு மணி நேரம் பயமில்லாம அவன் மனைவி சீதாவ அன்னன்னிக்கி மூடுக்குத் தக்கபடி புண்டையிலேயும், வாயிலேயும் சூத்துலேயும் நிதானமா ஓத்துட்டு வருவேன், அதுக்குதான்.”

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

3. விசு தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் தரணும்னு தான் ரொம்பவருஷமா வச்சிருந்த தாடிய மழுங்கச் சிரைச்சிட்டு படுக்கையறையில் துணியே இல்லாமல் அவனுக்காக காத்திருந்த தன் மனைவியிடம் போகிறான். அவனப்பாத்துட்டு அவள் ‘டேய், நீ இன்னும் இங்க இருக்கியாடா கிட்டு, சீக்கிறம் போயிடுடா, அவர் வர நேரம்டா இது” என்று அவனை விரட்டினாள்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

4. கிராமத்துல இருந்த ஒரு பாட்டி டவுன்ல படிக்கிற பேரனுக்கு லெட்டர் எழுதி, “ஒன்னப் பாத்து ரொம்ப நாளாவுது. எனக்கு ஒன்னோட போட்டோவாவது ஒண்ணு அனுப்பு”ன்னு கேட்டிருந்தா. பேரன் உடனே தன் ஆல்பத்துலேருந்து ஒரு போட்டோவ உருவி ஒரு கவர்ல வச்சி அனுப்பினான்.அடுத்தநாள்தான் அந்த ஆல்பத்த பாத்துக்கிட்டிருந்தபோது தான் பாட்டிக்கு அனுப்பியது தன்னுடைய படமில்லை, தன் கேர்ள் ஃப்ரெண்டுடைய நிர்வாணப் படங்கள்ல கூதிய மட்டும் ஃபோகஸ் பண்ணி எடுத்த ஒரு படம்னு தெரிஞ்சிது. “சரி, பாட்டிக்குதான் கண்ணுசரியாத் தெரியாது, பாக்கலாம்”னு விட்டுட்டான். நாலுநாள் கழிச்சி பேரனுக்கு பாட்டி எழுதியிருந்தாள்: “உன் போட்டோவப் பாத்தேன். நீ வச்சிருக்க தாடியால, உன் மூக்கு மறைஞ்சிபோய், அதோட முனைமட்டும் ஏதோ டொக்குலேருந்து துருத்திக்கிட்டிருக்கு போல இருக்கு, சகிக்கல. மொதல்ல அந்த தாடிய மழிச்சிடு”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

5. சூபர்மார்கட்ல ஒரு கஸ்டமர் ஒரு ஒசத்தி சுருட்டு வாங்கினார். கொஞ்சம் பொறுத்து அதப் பத்தவச்சார். குப், குப்னு அவர் வுட்ட சுருட்டுப்பொகையில எல்லாரும் இருமத் தொடங்கினாங்க.

மேனேஜர் அவர்கிட்ட போய், “இங்க சுருட்டுப் பிடிக்கக் கூடாது சார். தயவு செய்து அதை அணைச்சிடுங்க” அப்படீன்னு கேட்டுகிட்டார்.

“இந்த சுருட்ட நான் இங்க தானே வாங்கினேன்? நீங்க விப்பிங்க, நான் அத பிடிக்கக் கூடாதா” ன்னு சட்டம் பேசினார். மேனேஜருக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. அப்ப பக்கத்திலிருந்த ஒரு சேல்ஸ்கேர்ள் சொன்னா: ‘’நாங்க காண்டம் (condom) கூடத்தான் விக்கறோம், அதுக்காக?”’

படிச்சாச்சா? உங்க comments –ஐ (ஜோக் நம்பர் போட்டு) ஓபனா எழுதுங்களேன். ஆபாசமா எழுதினாக்கூட ஓகே—அந்த அபாசத்துக்காக தானே நாம எல்லாரும் இங்க வந்திருக்கோம்
ப்ரியாக்கண்ணு

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.