கவிஞர் கண்ணதாசன் ஒரு படத்தில் பெண்ணை “புத்தம்புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்…”என்று எழுதுகிறார். “அது ஏன் ஐயா பெண்ணைப் புத்தகம் என கவியரசர் வர்ணிக்கிறார்?’ என்று ஒரு ஐயம் எழுப்பினாள் மாணவி. ஆசிரியர் கேட்டார்: “மத்தகம் என்றால் மண்டை என்று ஒரு பொருள். அப்போ புத்தகம் என்றால்?”
எப்போதும் கூதிகளையே நெருடிக் கொண்டிருக்கும் ஒரு பண்டிதர் “என்ன ஸ்வாமி நீங்கள் இப்படி?” என்று கேட்டால் “புஸ்தகம் ஹஸ்த பூஷணம்” ( = புத்தகம் கைக்கு அணிகலன்) என்று நீர் கேள்விப் பட்டதில்லையா?” என்பார்!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.